Thursday, 19 December 2019

நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி 1 - முன்னுரை

கண்ணை மூடி உட்கார்ந்தால் அதன் பெயர் தியானமா?  மன அமைதி கிடைத்திடுமா? பிரச்சனைகள் தொலைந்தால்தான் மன அமைதி கிடைக்கும். தியானம் என்று கண்ணை மூடி உட்கார்ந்த உங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்த வரலாறு இருக்கிறதா? ஆனால் தியானமே தீர்வு. அதை அவரவர் விருப்பத்திற்கு செய்ய முடியாது. முறைப்படிதான் செய்தாக வேண்டும். இதோ ஆனந்த மார்கம் உங்களுக்கு மிச்சரியான வழிகாட்டுகிறது. இந்த இணைப்பிற்குள் செல்லுங்கள்

https://youtu.be/ANXK8QLQIr8

நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி பதிவுகளை  தொடர்ந்து பாருங்கள்

No comments:

Post a Comment